Tuesday, July 10, 2012

குப்பையை வைக்காதே

நம்மில் பலர் மற்றவர்களை குறைகூறிக் கொண்டு வருகின்றோம்.-ஆனால்
நம்மை பற்றி நாம் சிந்திப்பது கிடையாது.
சிந்தனை செய் மனமே!

அடுத்தவர்களின் குறைகளைப் பற்றிஆயிரம் சொல்வோம்-நம்
குறைபற்றி நாம் சொல்ல முயல்வது கிடையாது
அமைதியாக இருப்போம்.
இது தான் இன்றைய போக்கு
இந்த நிலைமாற வேண்டும்
குறைகளை கூறும் குப்பை மனமே!
நிறைகளை கூறி  நிம்மதியாக வாழ்வாய்


வள்ளுவர்குறள்;
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

1 கருத்துரைகள்:

unknown said...

வணக்கம்
அருமை மனம் பற்றிய உங்கள் கருத்து
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Post a Comment