Thursday, December 2, 2010

சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்

 பொய் என்ற போதும்
உண்மை பேச துடிக்கும்
மனித குலம்
உண்மை பேச என்றும்
துணிவதில்லை-அதற்காக
அமைதியே என் வழியென்று
சொல்லிக்கொண்டு செல்லும்
மனிதகுலம்
இந்நிலையில் நம் வாழ்வு
எங்ஙனம் அமையும்.
நாளைய வருங்காலத்தை
வளமானதாக்கவும்,
நாளைய சமுதாயத்தை
ஒழுக்காக்கவும்,
 சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்