கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி
தொல்காப்பியம் கற்பித்தல் உத்திகள்
தமிழ் கூறும் நன்மக்களுக்கு ஓர் அறியதொரு வாய்ப்பு
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
மற்றும்
கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறை நடத்தும்
பத்துநாள் பயிலரங்கம்,
‘தொல்காப்பியம் கற்பித்தல் உத்திகள்’ என்ற பொருண்மையில் 21.01.2013 முதல் 30.01.2013 வரை நிகழ உள்ளது.
இதில் கல்லூரிப் பேராசிரியர்களும் இலக்கணத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களும் பங்கேற்கலாம்.
தொடர்புக்கு:
முனைவர் மா. கார்த்திகேயன்,
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
9894953535.
0 கருத்துரைகள்:
Post a Comment