Monday, September 26, 2011

அறிமுகம்

நண்பர்களே என் பெயர் மணிகண்டன்.

நான் கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில்

இளங்கலை தமிழ் பயின்று வருகிறேன்.

இயன்றவரை தமிழிலேயே பேசி வருகிறேன்..

என் தாய் மொழியின் பண்பாடுகளையும், இலக்கியங்களையும் அறிந்துகொள்வதிலும், அதைப் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..