Thursday, November 17, 2011

எது இலக்கியம்


எது இலக்கியம்

மனதை தொட்டு மண்ணையும் விண்ணையும் தொடும் இலக்கியம்

இலக்கியமா!

ஆம் இலக்கியம் தான்.

எந்தவொரு எழுத்து

ஒரு மனிதனை மதிப்படையச் செய்யகின்றதோ
அது இலக்கியமாகி விடுகிறதா!
ஆம்

இலக்கை அடைவது இலக்கியம்  என்றால்
அதிலென்ன
சங்க இலக்கியம் வரை தற்கால இலக்கியம்
எந்தவொரு இலக்கியம்

ஒரு மனிதனின் வாழ்வில் இன்ப துன்பங்களை வெளிகாட்டுகின்றதோ

 அது அவரவருக்கு பிடித்த இலக்கியமாகி விடுகிறது.

இலக்கியம்  யாப்பு நடையில் தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது

இலக்கியம் பாமரனுக்கும் பயன் தர வகையில் அமைந்தால், அவ்விலக்கியெழுத்து மண்ணையும் தொடும்  விண்ணையும் தொடும்,