Tuesday, September 8, 2015

காலத்தை வென்ற காலம்











காலத்தை வென்ற தலைவர்கள் வரிசையில்
கலாமின் காலம் என்பது நிறைவு பெறாத ஒன்று.
கனவு என்ற ஒன்று இருக்கும் வரை கலாம் வாழ்வார்....
அவர் உடலுக்குத்தான் ஓய்வு .ஆனால்,
அவருடைய உயிர் ஒவ்வொரு திறமை மிக்க
மக்கள் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
என் நினைவுக்கு வரும் பாடல்......
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானமளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சுப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா
உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி யின்றி வரலாறா?
துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்