Thursday, January 12, 2012

பார்வை

வலை நண்பர்களுக்கு வணக்கம்






பார்ப்பது என்பது
 கண்ணால் காண்பது மட்டுமல்ல

மனதால் நினைப்பதும் பார்வை
எழுத்தும் பார்க்கும் ஆற்றல் உண்டு

 ஆகவே எழுத்தில் உங்களை காண்கிறேன்

எழுத்து
 பேசும் பார்க்கும்
இவ்விரு செயல் நடைபெறக்கூடியது

எனவே இரண்டாயிரத்து பன்னிரெண்டில்
எழுத்தே முதன்மையானதாக  கொண்டு ஏற்றம் அடைவோம்

 என்று கூறி            அனைவருக்கும்

இனிய புத்தாண்டு

மற்றும்

உழவுத் திருநாள்

வாழ்த்துக்கள்.                                                                   

உங்களுடன்  
         மதன்மணி.....
நீண்ட இடைவெளிக்கு பிறகு. .....
தங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்வு அடைகின்றேன்