இனிய நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.
காலம் அனைத்தையும்
வெல்லும் ஆற்றல் படைத்தது
.
உயிர் இருக்கும் வரை இணைந்திரு
உடல் ஒரு பூ போன்றது
தினமும் நம்மை சுற்றி
எத்துணை நிகழ்வுகள் நடக்கின்றனசில பிடிக்காமல் போகின்றன
இதற்கெல்லாம் ஒரே காரணம்
அவைகளை அலட்சிய படுத்துவது தான் ...
ஆக அவைகளை நாம்
இரசிக்க கற்றுக் கொள்ளவதற்கு முன்
பசியும்,இரசனையும் வர வேண்டும் -அப்படி வந்தால்
ருசி என்ற காதல் பிறக்கும்
அப்போது வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும்.............
தேனாகும்-அது விருந்தாகும் எல்லோருக்கும்
உங்கள் வாழ்க்கை வசந்தமாக
காதல் செய்யுங்கள்
காலம் கை கூப்பும்..........