வலை நண்பர்களுக்கு வணக்கம்
பார்ப்பது என்பது
மனதால் நினைப்பதும் பார்வை
எழுத்தும் பார்க்கும் ஆற்றல் உண்டு
ஆகவே எழுத்தில் உங்களை காண்கிறேன்
எழுத்து
எனவே இரண்டாயிரத்து பன்னிரெண்டில்
இனிய புத்தாண்டு
தங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்வு அடைகின்றேன்
பார்ப்பது என்பது
கண்ணால் காண்பது மட்டுமல்ல
மனதால் நினைப்பதும் பார்வை
எழுத்தும் பார்க்கும் ஆற்றல் உண்டு
ஆகவே எழுத்தில் உங்களை காண்கிறேன்
எழுத்து
பேசும் பார்க்கும்
இவ்விரு செயல் நடைபெறக்கூடியது
எனவே இரண்டாயிரத்து பன்னிரெண்டில்
எழுத்தே முதன்மையானதாக கொண்டு ஏற்றம் அடைவோம்
என்று கூறி அனைவருக்கும்
இனிய புத்தாண்டு
மற்றும்
உழவுத் திருநாள்
உங்களுடன்
மதன்மணி.....
நீண்ட இடைவெளிக்கு பிறகு. .....
தங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்வு அடைகின்றேன்
1 கருத்துரைகள்:
பொங்கல் வாழ்த்துகள்
Post a Comment