Tuesday, July 5, 2011

கவிதை

வார்தைகள் முட்டிக்கொள்ளும் காதல்
வாசிப்புகள் பேசும் முத்தம்
கண் பார்க்கும்-அந்த
காதல் பார்வை
கை விரல் தொடும்
உணர்ச்சி-அதுவே
புணர்ச்சியாக வரும்
இரசித்து ரசித்து வ்ரும்
ருசி பார்க்க
நான் கொண்ட பசியால் வந்தது-தான்
ஓவியம்-அதுவே
கலையாத சித்திரம்
கண்ணை பறிக்கும்
 பூங்கொத்து-என்
மனதை மாற்ற-வந்த
தமிழ் கொத்தே
என் சொத்தே   ----கவிதை----

0 கருத்துரைகள்:

Post a Comment