Friday, February 11, 2011

கவிபேசலாமா

கனிவோடு கீழ் வானம்
புன்னகைக்க

காற்றோடு மிதக்கும் அலை
சிலு சிலுக்க

தென்றலோடு
அசைந்தாடும்
மயிலோடு

கவிபேசலாமா?

0 கருத்துரைகள்:

Post a Comment